Home நிகழ்வுகள் தமிழகம் சுட்டெரிக்கும் வெயில் ஆரம்பமாகிவிட்டது

சுட்டெரிக்கும் வெயில் ஆரம்பமாகிவிட்டது

345
0
சுட்டெரிக்கும் வெயில்

சுட்டெரிக்கும் வெயில் ஆரம்பமாகிவிட்டது

ஒவ்வொரு வருடமும் கோடைக்காலம் என்பதை கற்பனை செய்துகூட பார்க்க முடியாத அளவிற்கு வெயில் கொளுத்தி எடுக்கிறது.

இன்னும் பனிக்காலம் முழுவையாக முடியவில்லை. அதற்குள் சுட்டெரிக்கும் வெயில் காலம் துவங்கிவிட்டது.

சூரியனை யாரோ இழுத்துக்கொண்டு பூமிக்கு அருகில் கொண்டுவந்து விட்டதுபோல் அதன் உக்கிர தாண்டவத்தை உணர முடிகிறது.

தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக 102 பாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது. 12 மணி முதல் 3 மணி வரை வெயில் உச்சகட்டமாக கொளுத்தி எடுக்கிறது.

வெயில்காலம் துவங்கிவிட்டதை அடுத்து  தமிழகம் முழுவதும் ஏசி விற்பனைகள் படுஜோராக நடைபெற்று வருகிறது.

சேலத்தில் 102,  தர்மபுரியில் 101, திருத்தணியில் 100 ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here