Home நிகழ்வுகள் இந்தியா மும்பையில் புதிதாக கொரோனா பாதித்தோருக்கு 7 நாட்கள் தனிமைக்கு பிறகே பரிசோதனை ஏன் தெரியுமா?

மும்பையில் புதிதாக கொரோனா பாதித்தோருக்கு 7 நாட்கள் தனிமைக்கு பிறகே பரிசோதனை ஏன் தெரியுமா?

318
0

மும்பையில் புதிதாக கொரோனா பாதித்தோருக்கு 7 நாட்கள் தனிமைக்கு பிறகே பரிசோதனை ஏன் தெரியுமா? Mumbai Corona Updates.

இந்தியாவில் மும்பை மாநகரத்தில் தான் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. இதனால் அங்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளன.

புதிதாக கொரோனா அறிகுறி இருப்போருக்கு 7 நாடகள் தனிமைக்கு பிறகே கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறதாம்.

உடனடியாக பரிசோதனை செய்தால் 7 நாட்களுக்கு பிறகு கூட முடிவில் மாற்றம் வார வாய்ப்பு இருக்கிறது என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. 7 நாட்கள் தனிமையில் கொரோனா பாதிப்பா இல்லை சாதாரண காய்ச்சலா என தெரிந்து விடும்.

இந்தியாவில் இது வரை கொரோனோவால் 13 ஆயிரத்து 387 பேருக்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மும்பையில் மட்டும் சுமார் 2 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஏப் 13 வரை மும்பையில் மட்டும் 27,397 பேருக்கு கொரோனா வைரஸ் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளது. இது நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட 2,17,554 சோதனைகளில் 12.59 சதவீதமாகும்.

Previous articleஇளம் விவசாயியை வீட்டில் சென்று பார்த்த டிஎஸ்‌பி நடந்து என்ன?
Next articleமொபைல் பேட்டரி அதிக நேரம் நீடிக்க என்ன செய்யலாம்?
நாகேஷ்வரன் எடிட்டர், MrPuyal.com. மிஸ்டர் புயல் இணையதளத்தின் தூண் என இவரைக் குறிப்பிடலாம். இவருடைய புனைப்பெயர் ஹஸ்ட்லர். எறும்பு போன்று எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருப்பதால் நண்பர்களால் ஹஸ்ட்லர் என அழைக்கப்படுகிறார். தொடர்புக்கு கீழுள்ள சமூக வலைதளங்களை அணுகவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here