Home அரசியல் பணம் பத்தும் செய்யும்; மோடியின் அதிரவைக்கும் பணபல அரசியல்

பணம் பத்தும் செய்யும்; மோடியின் அதிரவைக்கும் பணபல அரசியல்

0
547
பணபல

பணபல அரசியலில் பாஜக ஈடுபட்டு வருவதாக நாடு முழுவதும் அதிர்வலை கிளம்பியுள்ளது. பணத்தை இறைத்து ஆட்சியை தக்கவைக்க பாஜக முயற்சி.

தேர்தலுக்கு முன்பே மேற்குவங்க திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ. 40 பேர் என்னுடன் தொடர்பில் உள்ளதாக மோடி மேடையில் தெரிவித்தார்.

அதே நேரம் தமிழகத்தில் அதிமுகவை கைக்குள் போட்டுக்கொண்டு நிழல் ஆட்சி செய்து வருகிறது பாஜக அரசு.

தற்பொழுது மோடி பிரமராக குதிரை பேரம் செய்துவருவதாக ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் கெஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார்.

இப்படி பல கட்சியின் தலைவர்கள் பாஜக வெற்றி பெற்றால் கூட மோடி பிரதமராக இருப்பதை விரும்பவில்லை.

பாஜக கூட்டணியுடன் ஆட்சி அமைக்கும் நிலை ஏற்பட்டால் மீண்டும் மோடி பிரதமராக இருக்க கூடாது என இப்பொழுதே கூட்டணி கட்சிகள் குரல் கொடுத்து வருகின்றது.

இருப்பினும் பணத்தைக் கொடுத்து எம்.எல்.ஏக்களை வளைத்து விடலாம் என்பது மோடியின் மனக்கணக்காக உள்ளது.

 

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here