Home நிகழ்வுகள் இந்தியா அடுத்த 20 நாள்; ஒரு கோடி பேருக்கு கொரோனா பரவும் – பிரேமானந்த் எச்சரிக்கை

அடுத்த 20 நாள்; ஒரு கோடி பேருக்கு கொரோனா பரவும் – பிரேமானந்த் எச்சரிக்கை

611
0

அடுத்த 20 நாள்; ஒரு கோடி பேருக்கு கொரோனா பரவும் – பிரேமானந்த் எச்சரிக்கை. கொரோனாவின் வளர்ச்சி விகிதம் இப்படியே என்றால் நிச்சயம் இந்தியா சுடுகாடாக மாறும்.

பிரபல தமிழ் எஜிகேசன் சேனல் எல்.எம்.இ.எஸ். கொரொனோ வளர்ச்சி பற்றிய கணித அடிப்படையில் ஒரு வீடியோ வெளியிட்டு உள்ளது.

இதுவரை உலக நாடுகளில் கொரோனா எப்படி பரவியது. இந்தியாவில் எப்படி பரவி வருகிறது. அடுத்த 20 நாட்கள் கொரோனா எப்படி அசுர வளர்ச்சி அடையும்?

இப்படி பல குழப்பான கேள்விகளுக்கு LMES புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளது. அதனை நீங்களே பார்த்து தெளிவாக புரிந்து கொள்ளுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here