Home நிகழ்வுகள் இந்தியா கல்லூரிகள் திறக்க செப்டம்பர் வரை ஆகலாம் யு‌ஜி‌சி ஆலோசனை

கல்லூரிகள் திறக்க செப்டம்பர் வரை ஆகலாம் யு‌ஜி‌சி ஆலோசனை

1898
0

கல்லூரிகள் திறக்க செப்டம்பர் வரை ஆகலாம் யு‌ஜி‌சி ஆலோசனை, கல்லூரி 2020-21ஆம் கல்வி ஆண்டு தொடங்குவதை பற்றி யு‌ஜிசி ஆலோசனை நடத்தி வருகிறது.

கொரோனா பரவல் காரணமாக கல்லூரிகள் மார்ச் மாதத்திலிருந்து மூடப்பட்டுள்ளது. இதனால் செமெஸ்டெர் தேர்வுகள் கூட எழுத இயலாமல் மாணவர்கள் வீட்டிலையே தங்கிவிட்டனர்.

இந்தியாவில் கொரோனா தீவிரம் அடைந்ததும் மார்ச் 16ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அடைக்கப்பட்டது. ஏப்ரல் 14 வரை ஊரடங்கு பிறப்பிக்கபட்டது.

பின்னர் அது மே 3ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டது. தற்போது நோயின் தீவிரம் குறைந்த பாடக இல்லை அதனால் கல்லூரிகள் திறக்க செப்டெம்பர் மாதம் கூட ஆகலாம்.

கொரோனா பரவல் காரணமாக நுழைவுத் தேர்வுகள் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் என அனைத்தும் தள்ளி வைக்கப்பட்டது.

Previous articleநாகர்கோவில் சுஜி: பள்ளி மாணவி முதல் டாக்டர் வரை; 1TB Hard Disk நிறைய படம்
Next articleபேஸ்புக் வீடியோ கால் ஒரே நேரத்தில் 50 பேர் வரை பேசலாம் வேற லெவல்
நாகேஷ்வரன் எடிட்டர், MrPuyal.com. மிஸ்டர் புயல் இணையதளத்தின் தூண் என இவரைக் குறிப்பிடலாம். இவருடைய புனைப்பெயர் ஹஸ்ட்லர். எறும்பு போன்று எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருப்பதால் நண்பர்களால் ஹஸ்ட்லர் என அழைக்கப்படுகிறார். தொடர்புக்கு கீழுள்ள சமூக வலைதளங்களை அணுகவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here