Home நிகழ்வுகள் இந்தியா சச்சின் பன்சால்; வரதட்சணை வழக்கு தொடுத்த பிலிப்கார்ட் நிறுவனர் மனைவி

சச்சின் பன்சால்; வரதட்சணை வழக்கு தொடுத்த பிலிப்கார்ட் நிறுவனர் மனைவி

217
0
சச்சின் பன்சால்

சச்சின் பன்சால்; வரதட்சணை வழக்கு தொடுத்த பிலிப்கார்ட் நிறுவனர் மனைவி

இந்தியாவின் மிகப் பிரபலமான பிசினஸ்மேன் சச்சின் பன்சால் பிலிப்கார்ட் நிறுவனத்தின் துணை நிறுவர் ஆவார்.

இவரின் மனைவி பிரியா பன்சால் மற்றும் மாமனார் இருவரும் சச்சின் மீது வரதட்சணை வழக்கு தொடுத்தனர்.

பிரியா பன்சால் கூறியதாவது;

என் அப்பாவிடம் கல்யாணதிற்கு 50 லட்சம் செலவும் செய்தது போக 11 லட்சம் ரொக்கமாக வரதட்சணையும் கேட்டு வற்புறுத்தியதாக போலீஸிடம் புகார்  தெரிவித்துள்ளார்.

மேலும்  20 October 2019 அன்று இதை காரணமாக வைத்து பாலியல் மற்றும் மனரீதியா என்னை துன்புறுத்தினார்கள் எனவும் போலீஸிடம் தெரிவித்தார்.

இது குறித்து கோரமங்கல போலீஸ் ஸ்டேஷனில் பிப்ரவரி 28ஆம் தேதி சச்சின் பன்சால் மற்றும் பிற மூன்று நபர் மீது எஃப்‌ஐ‌ஆர் பதிவு செய்து வழக்கு தொடுத்தார்.

 

Previous articleமகளிர் உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு  முன்னேறியது இந்தியா
Next articleVakeel saab: நேர்கொண்ட பார்வை அஜித்-யை மிஞ்சிய பவன் கல்யாண்
நாகேஷ்வரன் எடிட்டர், MrPuyal.com. மிஸ்டர் புயல் இணையதளத்தின் தூண் என இவரைக் குறிப்பிடலாம். இவருடைய புனைப்பெயர் ஹஸ்ட்லர். எறும்பு போன்று எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருப்பதால் நண்பர்களால் ஹஸ்ட்லர் என அழைக்கப்படுகிறார். தொடர்புக்கு கீழுள்ள சமூக வலைதளங்களை அணுகவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here