Home நிகழ்வுகள் இந்தியா Corona Lockdown; மகனை காப்பாற்ற 1200km பைக் ஓட்டிய தாய்

Corona Lockdown; மகனை காப்பாற்ற 1200km பைக் ஓட்டிய தாய்

798
0
Corona Lockdown
Rashiya Begum with her son after 1200km ride

Corona Lockdown; மகனை காப்பாற்ற 1200km பைக் ஓட்டிய தாய், நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு அமல்படுத்தபட்டு இருக்கும் நிலையில் சொந்த ஊருக்கு போக முடியாமல் பெரும்பாலோனோர் சிக்கி தவிக்கின்றனர்.

தெலுங்கானாவில் இருந்து 1200km பயணம் செய்து ஆந்திராவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் தனது மகனை மீட்க பைக்கில் சென்ற தாயார்.

ரஷியா பேகம் என்ற பெண்மணி தெலங்கானா மாநிலத்தில் உள்ள நிஜாமாபாத் நகரத்தில் இருந்து ஆந்திராவில் உள்ள நெல்லூர் வரை சென்று தன் மகனை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.

இது போன்று பல்வேறு நிகழ்வுகள் ஆங்காங்கே நடந்து கொண்டுதான் இருக்கிறது. அத்தியாவசிய பொருட்கள், தங்க இடம் கிடைக்காமல் இன்னும் பலர் தவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here