Home Latest News Tamil கொரோனா பரவுவதை தடுக்க பிரதமர் மோடியிடம் மருந்து கேட்ட அதிபர் டிரம்ப்

கொரோனா பரவுவதை தடுக்க பிரதமர் மோடியிடம் மருந்து கேட்ட அதிபர் டிரம்ப்

661
0

கொரோனா பரவுவதை தடுக்க பிரதமர் மோடியிடம் மருந்து கேட்ட அதிபர் டிரம்ப், கடந்த சனிக்கிழமை இந்திய பிரதமரிடம் ஹைட்ரோக்ஸிகுளோரோகுயின் மாத்திரைகள் கேட்டார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்.

ஹைட்ரோக்ஸிகுளோரோகுயின் மாத்திரைகள் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தபடுகிறதாம்.மலேரியா எதிர்ப்பு மருந்து எனவும் இதை கூறலாம்.

அதிபர் டிரம்ப் அவர்களும் ஒரு மாத்திரை சாப்பிட்டு பார்த்தாராம். பிறகு பிரதமர் மோடியுடன் நடந்த உரையாடலில் இந்த மாத்திரைககளின் தேவை எடுத்துக்கூறினாராம்.

மேலும் அவர் இந்தியாவில் 100 கோடிக்கு மேல் மக்கள் இருக்கிறார்கள். இதனால் அவர்களுக்கு அதிக அளவு மருந்து தேவைபடலாம். எங்களுக்கும் அனுப்பினால் மிகுந்த உதவியாக இருக்கும் என நினைக்கிறேன் என்று கூறியுள்ளார்.

இந்தியா ஹைட்ரோக்ஸிகுளோரோகுயின் மாத்திரைகளை அதிகமாக உற்பத்தி செய்கிறது. ஏற்றுமதி செய்வதை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here