Home நிகழ்வுகள் தமிழகம் ஏற்காடு மலையடிவாரம் காப்புக்காட்டில் காட்டுத்தீ

ஏற்காடு மலையடிவாரம் காப்புக்காட்டில் காட்டுத்தீ

354
0
ஏற்காடு

ஏற்காடு மலையடிவாரம் காப்புக்காட்டில் காட்டுத்தீ

சேலம் மாவட்டம் உள்ள ஏற்காடு மலையடிவாரம் காப்புக்காட்டுப் பகுதியில் திடீரென காட்டுத்தீ பரவியது.

காட்டுத்தீயைக் கட்டுக்குள் கொண்டுவர வனத்துறையினரும், தீயணைப்பு வீரர்களும் போராடி வருகின்றனர்.

சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகினி, காப்புக் காட்டில் வசித்த 55-ற்கும் மேற்பட்ட குடும்பங்களை பாதுகாப்பாக மீட்டு அருகில் உள்ள பள்ளியில் பாதுகாப்பாக தங்கவைத்துள்ளார்.

தீ விபத்து காரணமாக, சேலம்-ஏற்காடு மலைவழி சாலையின் போக்குவரத்து மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது.

இதேபோன்று நீலகிரி வனப்பகுதியிலும் காட்டுத்தீ ஏற்பட்டு பல ஏக்கர் மரங்கள் எரிந்து நாசமாகின. வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் இந்த தீவிபத்து ஏற்பட்டதாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleஜாலியன்வாலா பாக் 100 ஆண்டுகள் நிறைவு; 13000 கிராமங்கள் மண் மூலம் நினைவகம்
Next articleவிமானத்தைக் கடத்தியவரை சுட்டுக்கொன்றது ராணுவம்
Editor in Chief & Founder of MrPuyal.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here