Home நிகழ்வுகள் இந்தியா அமர்நாத் புனித யாத்திரை 2020; நடைபெருமா சிவ பக்தர்கள் கவலை

அமர்நாத் புனித யாத்திரை 2020; நடைபெருமா சிவ பக்தர்கள் கவலை

281
0
அமர்நாத் புனித யாத்திரை

அமர்நாத் புனித யாத்திரை 2020; நடைபெருமா சிவ பக்தர்கள் கவலை, ஜம்மு காஷ்மீர் அமர்நாத் குகை கோயிலுக்கு பக்தர் செல்வது இந்த வருடம் சந்தேகம் தான்.

பல்வேறு மாநிலங்கள் நாடுகளில் இருந்து குகைக்கோயிலில் தோன்றும் பனிலிங்கத்தை தரிசிக்க வருடந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சென்று வருகின்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாத இறுதியில் தொடங்கி 60 நாட்களுக்கு இந்த புனித யாத்திரை நடைபெரும்.

ஜம்மு காஷ்மிரில் பருவ நிலை மாற்றம், தீவிரவாதிகள் அச்சுறுத்தல் உள்ளிட்ட காரணங்களினால் யாத்திரை ரத்து செய்ய வாய்ப்பு அதிகரித்துள்ளது.

கொரொனா அச்சத்தின் காரணமாகவும் அமர்நாத் யாத்திரை தடைபெற அதிக வாய்ப்புள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here