Home நிகழ்வுகள் இந்தியா ஜம்மு காஷ்மீரில் நடந்த தீவிரவாத தாக்குதலில் பொது மக்களுள் ஒருவர் உட்பட இருவர் பலி

ஜம்மு காஷ்மீரில் நடந்த தீவிரவாத தாக்குதலில் பொது மக்களுள் ஒருவர் உட்பட இருவர் பலி

நடந்த தீவிரவாத தாக்குதலில்

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் உள்ள பாரமுல்லா மாவட்டத்தில் நடந்த தீவிரவாத தாக்குதலில் மத்திய ரிசர்வ் காவல் படையை சேர்ந்த ஒருவரும் மற்றும் பொது மக்களில் ஒருவரும் புதன்கிழமை கொல்லப்பட்டனர், மேலும் இரண்டு காவல் படை அதிகாரிகள் காயமுற்றனர்.

பாரமுல்லா மாவட்டத்தில் சோபூர் என்ற இடத்தில் தாக்குதல்

தீவிரவாதிகளால் பாரமுல்லா மாவட்டத்தில் சோபூர் என்ற இடத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் 3 மத்திய ரிசர்வ் காவல் படையினருக்கும் ஒரு பொதுமக்களுக்கும் காயம் ஏற்பட்டது.

காயம்பட்டவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அதில் மத்திய ரிசர்வ் காவல் படையை சேர்ந்த ஒருவர் இறந்துவிட்டதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Previous article#சத்தியமா_விடவே_கூடாது: கோபத்தில் கொந்தளித்த ரஜினிகாந்த்!
Next articleஅருவிக்கு அருகில் போட்டோஷூட்: வைரலாகும் ஐஸ்வர்யா மேனன் அழகான புகைப்படங்கள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here