Home நிகழ்வுகள் இந்தியா ஊரடங்கு உத்தரவு: மீறி வெளியில் சுத்துவோரை கைது செய்ய அரசு முடிவு

ஊரடங்கு உத்தரவு: மீறி வெளியில் சுத்துவோரை கைது செய்ய அரசு முடிவு

644
0

ஊரடங்கு உத்தரவு: மீறி வெளியில் சுத்துவோரை கைது செய்ய அரசு முடிவு, கோரோனோவை அலட்சிய படுத்தும் மக்கள் மோடி கவலை.

கோரோனோ வைரஸின் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்ததால் இந்தியாவில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் இது வரை 415 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று ஒரே நாளில் 85 நபர்கள் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் கொரோனா வைரஸை அலட்சியப்படுத்தும் மக்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்க அரசு முடிவு செய்துள்ளது.

மக்கள் கோரோனோவின் விபரீதம் தெரியாமல் அதை அலட்சியபடுத்துகின்றனர் என பிரதமர் மோடி வருத்தப்பட்டு ட்வீட் செய்துள்ளார்.

மேலும் அப்பதியில் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் பாதுகாத்துக்கொள்ளுங்கள் வீட்டில் தனிமையாக இருங்கள் எனவும் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here