Home Blog Page 115

நாய்க்கு பிரபாகரன் பெயர்: துல்கர் சல்மானுக்கு சீமான் எச்சரிக்கை!

0
Dulquer Salmaan

துல்கர் சல்மான் நடிப்பில் வந்த வரனே அவஷ்யமுண்டு படத்திலுள்ள சர்ச்சையை காட்சியை நீக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

துல்கர் சல்மானுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இயக்குநர் அனுப் சத்யன் இயக்கத்தில் நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் கடந்த பிப்ரவரி 7 ஆம் தேதி திரைக்கு வந்த படம் வரனே அவஷ்யமுண்டு.

இந்தப் படத்தில், சுரேஷ் கோபியின் நாய்க்கு பிரபாகரன் என்று பெயர் சூட்டியிருந்தனர்.

அதை வைத்து காமெடி காட்சி எடுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், இதைப் பார்த்த தமிழ் ரசிகர்கள் கோபமடைந்தனர். இதையடுத்து துல்கர் சல்மான் மன்னிப்பு கேட்டார்.

இந்த நிலையில், இது குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது:

வரனே அவசியமுண்ட (Varane Avashyamund)” திரைப்படத்தில் உள்ள ஒரு காட்சியில், தமிழ்த்தேசிய இனத்தின் முகமாகவும் முகவரியாகவும் அடையாளமாகவுமிருக்கும் இப்பேரினத்தின் ஒப்பாரும் மிக்காரும் இல்லா உயர்ந்த உன்னதத் தலைவராம் வே.பிராபகரன் அவர்களின் பெயரை தவறாகப் பயன்படுத்திக் அவமதிக்கும் வகையில் காட்சியமைக்கப்பட்டிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

உலகமே வியக்கும் தம்முடைய போர்த்திறனாலும், மரபு சார்ந்த நவீன வலிமை வாய்ந்த இராணுவ கட்டமைப்பினாலும், கட்டுகோப்பான ஒழுக்கத்தினாலும், இன விடுதலைக்குக் குரல்கொடுக்கும் உலக மாந்தர்களால் இன்றளவும் போற்றப்படும் பிரபாகரன் அவர்களைத் நடிகர் துல்கர் சல்மான் அவர்களோ, அல்லது தொடர்புடைய அவரது படக்குழுவினரோ அறியாமல் இருக்க வாய்ப்பில்லை.

மேலும் துல்கர் சல்மான் அவர்களின் நடிப்பில் வெளிவந்த முந்தைய படமான “காம்ரேட் இன் அமெரிக்கா (COMRADE IN AMERICA)” திரைப்படத்திலும் பிரபாகரன் அவர்களின் புகைப்படம் ஒரு காட்சியில் பயன்படுத்த பட்டிருப்பதால் அவருக்குக் கட்டாயம் தெரிந்திருக்கக்கூடும்.

அந்தக் காட்சியிலும் ஒரு குடிகாரர் வீட்டில் இருக்கும் அப்புகைப்படம் இறந்துவிட்டார் என்பதைக் குறிக்கும் விதமாகக் காட்டப்பட்டிருப்பதும் இயல்பானதாக இல்லை.

எனவே தெரியாமல் வைத்துவிட்டோம் என்றோ, கேரளாவில் அது பெரும்பாலானோர் வைத்திருக்கும் பொதுப்பெயர் என்றோ துல்கர் சல்மான் கூறும் காரணங்கள் ஏற்புடையதல்ல.

படக்குழுவினர் நினைத்திருந்தால் இப்படி ஒருகாட்சியில் அத்தகைய பெயரை பயன்படுத்தாமல் தவிர்த்திருக்கலாம்.

மேலும் படக்குழுவினருக்கு எவ்வித உள்நோக்கமும் இல்லையென்றால் அந்த ஒரு குறிப்பிட்ட பெயர் இடம்பெறும் காட்சியை மட்டும் தனியாக விளம்பரப்படுத்த வேண்டிய அவசியம் ஏன் வந்தது? என்ற கேள்வியும் எழுகிறது.

பழைய படத்தில் இடம்பெற்ற தொடர்ச்சி அந்தக் காட்சி என்றால் அது இன்றைய சூழலில் என்னமாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று படக்குழுவினர் கணித்திருக்க வேண்டும்.

தமிழக இளம் தலைமுறையிடமிருந்து கடும் எதிர்ப்பு எழுந்தவுடனேயே தற்போது துல்கர் சல்மான் அவர்கள் பொதுவெளியில் மன்னிப்புக் கூறியிருப்பது வரவேற்கத்தக்கதுதான் என்றாலும் படத்திலிருந்து அந்தச் சர்ச்சைக்குரிய காட்சியை உடனடியாக நீக்க வேண்டும்.

அதுவரை தங்களுடைய படத்திற்கு எதிரான தமிழர்களின் எதிப்பு என்பது தொடர்ந்துக்கொண்டே இருக்குமென்று எச்சரிக்கிறேன்.

எனவே காயம்பட்ட ஒவ்வொரு தமிழனின் உள்ளத்து உணர்வையும், அவர்களின் எதிர்ப்பு நிலைப்பாட்டின் தீவிரத்தையும் உணர்ந்து படத்திலிருந்து அக்காட்சியை முழுமையாக நீக்கவேண்டும்.

மேலும் எதிர்காலத்திலும் இவ்வாறு மலிவான காட்சிகள் மூலம் தமிழர்கள், தமிழ்த் தலைவர்களை இழிவுபடுத்திவிடலாம் என்ற சிந்தனையே எழாமல் இருப்பதுதான் இரு சகோதர தேசிய இனங்களின் ஒற்றுமைக்கும், மேன்மைக்கும் நலம் பயக்கும் என்பதைத் தொடர்புடைய படக்குழுவினர் உணர்ந்து செயல்படுவர் என்று நம்புகிறேன் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

3

திருவாரூரில் 8 பேர் முன்னிலையில் எளிய முறையில் நடந்த திருமணம்

0
எளிய முறையில் நடந்த திருமணம்

திருவாரூரில் 8 பேர் முன்னிலையில் எளிய முறையில் நடந்த திருமணம், ஊரடங்கு மற்றும் சமூக விலகலை கடைபிடித்து பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் நடந்தது.

தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருவதால் விழாக்கள், திருமணங்கள் என அனைத்துமே தற்காலிகமாக தடை செய்யப்பட்டது.

இதனால் 20 பேருக்கு மேல் வைத்து திருமணம் நடத்தக்கூடாது என அரசாங்கம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் அதைகடைபிடிக்காமல் பல நிகழ்ச்சிகள் நடந்தன.

திருவாரூர் நேதாஜி சாலையில் மணமகன், மணமகள் வீட்டார் 8 பேர் பங்கேற்ற எளிமையான திருமணம் ஒன்று நடந்துள்ளது.

திருவாரூர் நேதாஜி சாலையில் வசிக்கும் தங்க மாரியப்பன் என்பவரது மகள் செல்வ மகேஸ்வரிக்கும், சென்னை கணேசன் என்பவரது மகன் தீபன் குமாருக்கும் இன்று காலை திருவாரூரில் உள்ள மணப்பெண் இல்லத்தில் திருமணம் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட 8 பெரும் முககவசம் அணிந்திருந்தனர். மேலும் மணமக்களும் முகக்கவசம் அணிந்தும் மேலும் வந்தோருக்கு கிருமிநாசினி கொடுத்தும் திருமணம் நடைத்தப்பெற்றது.

3

OTTக்கு தயாரிப்பாளர்கள் ஆதரவு!

0
OTT

Ponmagal Vandhal; OTTக்கு தயாரிப்பாளர்கள் ஆதரவு! ஓடிடிக்கு தயாரிப்பாளர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இதன் மூலம் சிறிய பட்ஜெட் படங்களை ஓடிடி தளத்தில் வெளியிடுவது தயாரிப்பாளர்களுக்கு பயனுள்ளதாகவும் அமைந்துள்ளது என்று தயாரிப்பாளர் டி.சிவா கூறியுள்ளார்.

ஓடிடி தளத்தில் சிறிய பட்ஜெட் படங்களை வெளியிடுவது தயாரிப்பாளர்களுக்கு பயனுள்ளதாக அமைந்துள்ளது என்று தயாரிப்பாளர் டி.சிவா கூறியுள்ளார்.

இயக்குநர் ஜே ஜே பெட்ரிக் இயக்கத்தில், சூர்யா தயாரிப்பில் உருவாகி வரும் படம் பொன்மகள் வந்தாள்.

இப்படத்தில் ஜோதிகா, பாக்யராஜ், பாண்டிரயராஜன், பார்த்திபன், பிரதாப் போத்தன், தியாகராஜன் ஆகியோர் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு 96 பட புகழ் கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். இப்படம் கடந்த 28 ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால், கொரோனா ஊரடங்கால், திரையரங்குகள் மூடப்பட்டு, படங்களின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டதாக முதலில் கூறப்பட்டது.

இந்தப் படம் மட்டுமல்ல, விஜய்யின் மாஸ்டர் படம் உள்பட நிறைய படங்களின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது. மேலும், சிறிய பட்ஜெட் படங்களுக்கு தியேட்டர் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் என்று கூறப்பட்டது.

இதன் காரணமாக, திரையில் வெளியிடாமல், சிறிய பட்ஜெட் படங்களை டிஜிட்டல் பிளாட்பார்மில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.

அந்த வரிசையில், ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் படத்தை அமேசான் பிரைமில் வெளியிட இருப்பதாக செய்தி வெளியானது.

இது திரையரங்கு உரிமையாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து திரையரங்கு உரிமையாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம் கூறுகையில், இனி சூர்யா தயாரிப்பில் வரும் படங்களையும், சூரரைப் போன்று உள்ளிட்ட அவரது நடிப்பில் வரும் படங்களையும் திரையரங்குகளில் வெளியிட மாட்டோம் என்று அவர் கூறியுள்ளார்.

இது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் பதவிக்கு போட்டியிடும் பிரபல தயாரிப்பாளர் டி.சிவா கூறுகையில், சிறிய பட்ஜெட்டில் உருவாகும் படங்களை வெளியிட இணையதளங்கள் (ஓடிடி) வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்திருப்பது வரவேற்கத்தக்கது.

ரூ.3 கோடி முதல் ரூ.4 கோடி வரையில் எடுக்கப்பட்ட சிறிய பட்ஜெட் படங்களை அந்த தளத்தில் வெளியிடுவதால், தயாரிப்பாளர்களுக்குதான் பயன்.

இதற்காக சூர்யா படத்துக்கு தடை செய்வது வியாபார உரிமையை பெரிதும் பாதிக்கும். இரு தரப்பினருக்கும் இடையில் இருக்கும் பிரச்சனையை அவர்களே சுமுகமாக பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும்.

பொன்மகள் வந்தா படம் மட்டுமல்லாமல், மேலும் 3 தயாரிப்பாளர்கள் தங்களது படங்களை இணையதளத்தில் வெளியிட இருக்கின்றனர். தொடர்ந்து 5 படங்கள் ஓடிடி தளத்தில் வெளியாகவும் இருக்கிறது என்று அவர் கூறியுள்ளார்.

3

பேட் கம்மின்ஸ்; புஜாரா விக்கெட்டை எடுப்பதற்கு நாங்க படும் கஷ்டம் இருக்கே

0
புஜாரா

பேட் கம்மின்ஸ்; புஜாரா விக்கெட்டை எடுப்பதற்கு நாங்க படும் கஷ்டம் இருக்கே, டெஸ்ட் போட்டிகளில் புஜாரா விக்கெட் எடுப்பது அவ்வளவு எளிது அல்ல என கூறும் கம்மின்ஸ்.

உலக டெஸ்ட் தரத்தில் நம்பர் ஒன் பவுலர் பேட் கம்மின்ஸ் கடந்த இந்தியா ஆஸ்திரேலியா தொடரில் புஜாரா விக்கெட் எடுப்பது பெரிய கடினமாக அமைந்தது.

ஒரு மலை, தடுப்புச் சுவர் போல இருப்பார். தனது விக்கெட் அவ்வளவு எளிதில் கொடுத்து விட மாட்டார். நான் பந்து வீசியதில் இவரிடம் தான் மிகவும் சிரமப்பட்டேன்.

டெஸ்ட் போட்டியில் அவருக்கு பந்து வீசுவது மிகவும் கடினம். டெஸ்ட் போட்டிகளில் அதிக பொறுமையுடனும் கவனத்துடனும் விளையாடக்கூடியவர் புஜாரா என புகழ்ந்தார்.

3

ஆசிஷ் நெஹ்ரா; தோனி மீண்டும் இந்திய அணிக்கு திரும்புவார் என நான் நினைக்கவில்லை

0
ஆசிஷ் நெஹ்ரா

ஆசிஷ் நெஹ்ரா; தோனி மீண்டும் இந்திய அணிக்கு திரும்புவார் என நான் நினைக்கவில்லை. இந்தியாவின் மூத்த வீரர் தோனி இந்திய அணிக்காக மீண்டும் விளையாடுவாரா?

இந்தியாவின் முன்னாள் கேப்டன் எம்‌எஸ் தோனி கடந்த உலகக்கோப்பை தோல்விக்கு பிறகு இந்தியா அணிக்கு திரும்பவில்லை. மேலும் தனது ஓய்வு பற்றியும் கூறவில்லை.

அவர் மீண்டும் அணிக்கு திரும்புவார் என அனைத்து ரசிகர்களும் எதிர்பார்த்த வண்ணம் உள்ளனர். ஆனால் சக விளையாட்டு வீரர்கள் யாரும் தோனி அணிக்கு திரும்பமாட்டார் என்றுதான் கூறி வருகின்றனர்.

இதுவே தற்போது ஒரு ட்ரெண்ட் ஆக சென்றுகொண்டு இருக்கிறது. தற்போது இந்தியாவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் இதைப்பற்றி தனது கருத்தை கூறியுள்ளார்.

அவர் கூறியதாவது இந்தியாவின் விக்கெட் கீப்பர் என்றாலே தோனி தான். அவர் திடீரென்று அணிக்கு திரும்பி சர்ப்ரைஸ் கூட கொடுக்கலாம் யாருக்கு தெரியும்.

தோனி எப்பொழுதும் முடிவு எடுக்கும் விதமும் இது போல வித்தியாசமானதுதான். அதனால் பொறுத்து இருந்து பார்க்கலாம் என்றார்.

3

மாஸ் பஞ்ச் டயலாக்குல அஜித்தை மிஞ்ச யாருமில்ல!

0
Thala Ajith Movie Dialogues

Ajith Movie Punch Dialogues; மாஸ் பஞ்ச் டயலாக்குல அஜித்தை மிஞ்ச யாருமில்ல! தல அஜித் தனது ஒவ்வொரு படத்திலேயும், தனக்கே உரிய பாணியில், மாஸ் டயலாக் பேசி அசத்தியுள்ளார்.

ஒரு படத்தில் மட்டுமல்ல, ஒவ்வொரு படத்திலேயும் தல அஜித் மாஸ் டயலாக் பேசி தனது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளார்.

தமிழ் சினிமாவில் தனது தன்னம்பிக்கை, விடா முயற்சி, கடின உழைப்பு ஆகியவற்றின் மூலமே உச்சம் தொட்டவர் தல அஜித். இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

இவருக்கு மட்டுமல்ல, தல அஜித் என்ற பெயருக்கு கலங்கம் நேர்ந்தால் இவரது ரசிகர்கள் பொருத்துக் கொள்ள மாட்டார்கள். வேறு யாரேனும், அஜித் பெயரை தவறாக பயன்படுத்தவும் விடமாட்டார்கள்.

அஜித் தான் உண்டு தனது வேலை உண்டு என்று இருப்பவர். தனது ரசிகர்களுக்கு முன்னுதாரணமாக திகழ்கிறார். எப்போதும், யாரைப் பற்றியும் தவறான கருத்துக்களை பதிவு செய்யவும் மாட்டார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது 20 ஆவது ஆண்டு திருமண நாளை சிறப்பாக கொண்டாடியுள்ளார். இந்த நிலையில், வரும் மே 1 ஆம் தேதி அஜித் தனது 49 ஆவது பிறந்தநாளை கொண்டாட இருக்கிறார்.

இந்த நிலையில், அஜித் நடித்த படங்களில் அவர் பேசிய ஒவ்வொரு மாஸ் வசனத்தையும் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர். ஒரு படத்தில் மட்டுமல்ல, ஒவ்வொரு படத்திலும் அஜித்துக்கு என்று மாஸ் வசனம் இருக்கும்.

அஜித் பேசும் ஒவ்வொரு வசனமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெறும்.

என் வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிஷமும், ஏன் ஒவ்வொரு நொடியும் நானா செதுக்குனதுடா.

என் போட்டோ வச்சு இருக்குறவன் 5க்கும் 10க்கும் கஷ்டப்பட்டாலும் அடுத்தவன் காசுக்கு ஆசைப் பட மாட்டான்.

என் ஆலுங்கள தொடனும் நா என்ன தாண்டி தொட்ரா பாக்கலாம்.

சாவுக்கு பயந்தவன் தினம் தினம் சாவான்…பயப்படாதவன் ஒருதடவதான் சாவான்.

ஒருத்தர் மேல விசுவாசத்த காட்டுறதுக்காக இன்னொருத்தர ஏன் அசிங்கப்படுத்துறீங்க…

இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். அஜித் நடித்த ஒவ்வொரு படத்திலும் மாஸ் டயலாக் பேசி அசத்தியிருக்கிறார்.

உங்களுக்குப் பிடித்த வசனம் இருந்தால் கமெண்ட் பண்ணுங்க…

3

உலகப் பொதுமறை திருக்குர்ஆன் பற்றி தெரிந்துகொள்வோம்

0
திருக்குர்ஆன்

உலகப் பொதுமறை திருக்குர்ஆன் பற்றி தெரிந்துகொள்வோம். திருக்குர்ஆன் எப்படி பெயர் வந்தது? குர்ஆனின் சிறப்புகள் என்ன? திருக்குர்ஆனின் முதல் வசனம் எப்போது உருவானது?

உலகில் மிக அதிகமாக படிக்கப்படும் நூல்களில் முதன்மையான இடத்தை வகிப்பது இறுதி வேதமான திருக்குர்ஆன் ஆகும்.

மத ரீதியாகவும், அறிவியல் ரீதியாகவும் முஸ்லிம்களாலும் முஸ்லிம் அல்லாதவர்களாலும் திருக்குர்ஆன் அதிகமாக படிக்கப்படுகின்றது. திருக்குர்ஆன் முஸ்லிம்களுக்கு மட்டும் சொந்தமானது அல்ல மாறாக உலகத்திலுள்ள அனைத்து மனிதர்களுக்கும் சொந்தமானது.

அரசியல், பொருளியல், இல்லற இயல் போன்ற எல்லாவிதமான சட்டங்களையும் உள்ளடக்கிய தலைசிறந்த சட்டத் தொகுப்பு நூல் இந்த திருமறை குர்ஆன்.

திருக்குர்ஆன் மனிதர்களால் எழுதப்பட்ட கவிதை நூல் அல்ல மாறாக கவிதையில் காணப்படும் இலக்கியத்தையும் வென்றுவிடும் இறைவேதம் ஆகும்.

பெயர்க்காரணம்

திருக்குர்ஆனுக்கு ‘அல்குர்ஆன்’, ‘அல் ஃபுர்கான்’, ‘அத்திக்ர்’, ‘அல் கிதாப்’, ‘அத் தன்ஸீல்’ என்று ஐந்து பெயர்கள் உள்ளன.

இவைகளில் அதிகமாக பயன்படுத்தப்படுவது அல்குர்ஆன் என்ற பெயர்தான். குர்ஆன் என்ற வார்த்தைக்கு ‘ஓதப்படக்கூடியது’ என்று பொருள்.

குர்ஆனின் சிறப்புகள்

இறைத்தூதர் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்:

“குர்ஆனைத் தானும் கற்று பிறருக்கும் கற்றுக் கொடுப்பவரே உங்களில் சிறந்தவர்.” -புகாரி

“நீங்கள் குர்ஆனை ஓதுங்கள! நிச்சயமாக குர்ஆன் கியாமத் நாளில் (யுகமுடிவு நாள்) அதை ஓதியவர்களுக்கு பரிந்துரை செய்யும்.” – முஸ்லிம்

குர்ஆன் அருளப்பட்ட காலகட்டம்

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காலத்தில் வாழ்ந்த மக்கள் பல கடவுள் நம்பிக்கை உடையவராக இருந்தார்கள்; ஏராளமான மூட நம்பிக்கைகளில் மூழ்கிக் கிடந்தார்கள்; கடவுளை நிர்வணமாக வழிபட்டனர்.

பெண் குழந்தைகள் பிறப்பதை கேவலமாகக் கருதி, அதை உயிருடன் புகைப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.

மது பானங்கள் அருந்தினார்கள், காம களியாட்டத்தில் மூழ்கியிருந்தார்கள்; பெண்களை ஆடு மாடுகளைப் போன்று கருதினார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக சாதி வேற்றுமை பரவலாக இருந்தது.

தன் சமுதாயத்தின் இத்தகைய நிலையைக் கண்டு மனம் வெறுத்த நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள், தம் சமுதாய மக்கள் மிகப்பெரிய வழிகேட்டில் இருப்பதை உணர்ந்தார்கள்.

எனவே, தமது நாற்பதாம் வயதில் மக்காவிற்கு வெளியே உள்ள ஹீரா எனும் குகைக்குச் சென்று தனிமையில் சிந்திப்பதை வழக்கமாகக் கொண்டார்கள்.

பல நாட்களுக்கு தேவையான உணவை எடுத்துக் கொண்டு குகையிலேயே தங்கி விடுவார்கள். இவ்வாறு குகையில் இருந்த ஒரு நாள் தான் வானவர் ஜிப்ரீலை கண்டார்கள்.

வானவர் ஜிப்ரீல் அவர்கள் முஹம்மத் நபி அவர்களிடம் “படைத்த உமது இறைவனின் பெயரால் ஓதுவீராக” என்று கூறினார்கள். இதுவே திருகுர்ஆனின் முதல் வசனம். இந்நிகழ்வு நடந்தது கிபி 610ஆம் ஆண்டு ரமலான் மாதத்தில்.

மனிதகுல வழிகாட்டியான அல்குர்ஆன் இறக்கியருளப்பட்ட புனித ரமலானை அடைந்திருக்கும் நாம், குர்ஆனை படித்துணர்ந்து, அதன்படி வாழ்வை அமைத்துக் கொண்டு எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருபபொருத்தத்தை அடைய வேண்டும்.

3

AK Ayyappanum Koshiyum Movie Review; Ego Clash between two type of Individuals keep you engaging till end

0
AK Ayyappanum Koshiyum Movie Review

AK Ayyappanum Koshiyum Movie Review; Ego Clash between two type of Individuals keep you engaging till end.

AK Ayyappanum Koshiyum is written & directed by Sachy. Biju Menon and PrivithiviRaj acted in lead roles.

This story is about ego clash between Ayyapan Nair (Biju Nair) who’s a straightforward police officer and Koshy Kurian (Prithiviraj Sukumaran) who’s a military official.

The film starts with Koshy captured by police unfortunately for having Liquor Bottles in the Liquor Restricted zone.

Koshy got furious created chaos and hit few police officers. At the heat of the moment Ayyapan got angry & slapped Koshy twice.

Ayyappanum Koshiyum Movie Review

Ayyapan registered multiple cases against Koshy for his violent behavior. This lead him to be remand in Jail for 12 days. Koshy desperately want to get out of there.

Koshy feels He did those things accidentally. He tried to Justify himself but the case was already registered. Ayyappan couldn’t help him despite having a thought about it.

Koshy is man who’s having arrogant behavior and a influential connection. So that he is having connection with politician, higher police officials and celebrities.

Koshy planned to take a revenge on Ayyapan with the use of his influence. On the other side Ayyapan is straightforward man who only follows rules.

Sometimes he do things with morality. One instance He arrested a man named Kuttapa for using a tribal guy for a assault. It ensures he feels the one who induced is the accused.

Ayyapan married a girl who’s tribal when she was portrayed as maoist. She is doing some rebellious activities for rights against some big shot with forming people of tribal.

Ayyappanum Koshiyum Film Review

One moment when Ayyappan wife took her child to hospital for health checking. Ayyapan said don’t sit in the window seat cause child might get sick due to humidity.

She replied to Ayyapan, He needs to get used to. So that he will never often he get sick like these conditions again. It ensures living code of tribal peoples.

From the beginning each of them having a thought about end this chaos but things were gone beyond their control with decision they took heat of the moment.

Once the ego war between Ayyapan and Koshi started you actually don’t know which character you’re going support? Which character the director wants to justify? Each character has its own moral value to justify themselves.

Ayyapan completely hates the arrogant behaviour of Koshy and his influential connection. They are very conscious about the clash between them. They are very sure about They shouldn’t drag family or other things in it.

But the things aren’t the way happened as Koshy expected. His influence connection created unnecessary chaos without his knowledge. He couldn’t control it. Ayyapan took the the revenge with help of police connection.

Ayyappanum Koshiyum Review

The fight between them is going on and on. We are very curious about how the director is going to end & justify each character.

The entire film is about 3 hours long but you couldn’t get boring at any moment cause the conflict started at the very opening scene.

This is a simple ego clash between two types of men. One is arrogant and having influential and other is very straightforward police man.

I really liked the background scores. The songs between placed without even disturbing the narration. The depiction of tribal and their living style seems really good and the song as well.

3

காசை மிச்சம் செஞ்சு கொரோனா நிதியுதவி: பேட்ட நடிகர் திருமணம்!

0
Manikandan R Achari Wedding

Manikandan R Achari; பேட்ட நடிகருக்கு எளிமையான முறையில் திருமணம்: காசை மிச்சம் செய்து கொரோனா நிதியுதவி! பேட்ட படத்தில் நடித்த நடிகர் மணிகண்டன் ஆர் ஆச்சாரிக்கு இன்று எளிமையான முறையில் திருமணம் நடந்து முடிந்துள்ளது.

ரஜினிகாந்த் நடித்த பேட்ட படத்தில் நடித்திருந்த நடிகர் ஆர் அச்சாரிக்கு இன்று மிகவும் எளிமையான முறையில் திருமணம் நடந்து முடிந்துள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான கம்மட்டிபாடம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் மணிகண்டன் ஆர் ஆச்சாரி.

இவர், ரஜினிகாந்த் நடிப்பில் வந்த பேட்ட படத்தில் நடித்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவருக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. அப்போது திருமணத்திற்கான தேதியும் குறிக்கப்பட்டு அழைப்புதழும் அடிக்கப்பட்டது.

ஆனால், அதற்குள்ளாக கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதன் காரணமாக மக்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கும் சூழலும், அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே வீட்டை விட்டு வெளியில் வர வேண்டிய சூழலும் ஏற்பட்டது.

இதன் காரணமாக, நடிகர் மணிகண்டன் மிகவும் எளிமையான முறையில் தனது திருமணத்தை நடத்த முடிவு செய்தார்.

இது குறித்து சமூக வலைதளத்தில் ஒரு வீடியோவை பகிர்ந்திருந்தார். அதில், அவர் கூறியிருப்பதாவது: நாளை ஞாயிற்றுக்கிழமை தனது திருமணம் நடக்க இருக்கிறது. இதை நாங்கள் மிகவும் எளிமையான முறையில் நடத்த திட்டமிட்டுள்ளோம்.

அதில், குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொள்ள இருக்கிறார்கள். வீட்டிலிருந்தபடியே உங்களது ஆசீர்வாதம் கிடைக்கும் என்று நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், மணிகண்டன் திருமணம் திட்டமிட்டபடி நேற்று நடந்தது. மிகவும் எளிமையாக நடந்ததால், பணமும் அதிகளவில் மிச்சமாகியுள்ளது.

தனது திருமண செலவுக்காக வைத்திருந்த பணத்தை கேரளா முதல்வரின் பேரிடர் நிவாரண நிதிக்கு கொடுத்துள்ளார்.

ஆம், திருமணம் நடந்து முடிந்த உடனேயே எம்.எல்.ஏவான சுவராஜிடம் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

3

Stay and Play at Home; Google Doodle features popular games

0
Stay and Play at Home

Stay and Play at Home; Google Doodle features popular games, Due to corona community spread google try to make people stay at home some using popular games presenting via google doodle.

Google doodle is mostly used to celebrate historical events, birthdays, memorial days.. etc. Due to COVID-19 spread all over the world WHO advises people to stay at home and follow social distancing.

At this time Google comes up with idea of presenting some popular games via Google Doodle feature. Previous doodles always give awareness for peoples and gratitude for who working these hard phase.

As COVID-19 continues to impact communities around the world, people and families everywhere are spending more time at home. In light of this, we’re launching a throwback Doodle series looking back at some of our popular interactive Google Doodle games!

3