Home Blog Page 313

எம்மண்ணிலும், எச்சூழலிலும் இந்தியா சிம்ம சொப்பனமாக விளங்கும் – சச்சின்

0
எம்மண்ணிலும்

எம்மண்ணிலும், எச்சூழலிலும் இந்தியா சிம்ம சொப்பனமாக விளங்கும் – சச்சின்

இந்தியக் கிரிக்கெட் அணி எந்த நாட்டிற்குச் சென்றாலும் எந்த சூழ்நிலையில் விளையாடினாலும் எதிரணிகளுக்கு மிகவும் சவாலாக (சிம்ம சொப்பனமாக) இருக்கும் என்று இந்தியக் கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் தெரிவித்துள்ளார்.

இந்திய அணி, விராட் கோலி தலைமையில் கடந்த மூன்று தொடர்களை அந்நிய மண்ணில் வென்று வரலாற்றுச் சாதனை படைத்தது.

இதுவரை இருந்த இந்தியக் கிரிக்கெட் அணியில் விராட் கோலி தலைமையிலான இந்தியஅணி மிகவும் வலுவான அணியாகும்.

வருகின்ற உலகக்கோப்பை போட்டியில், இந்திய அணி வெல்வதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் போட்டியை நடத்தும் இங்கிலாந்து அணி மட்டுமே அதிக சவாலாக இருக்கும் என்றும் சச்சின் தெரிவித்துள்ளார்.

வார்னர் சுமித் அணிக்கு திரும்புதல் 

வருகின்ற மார்ச் 29-ஆம் தேதி வார்னர் மற்றும் சுமித் ஆஸ்திரேலியா அணிக்குத் திரும்புவதால், அவ்வணி மேலும் வலுப்பெறும் என்றும் கூறியுள்ளார்.

சிறந்த தலைமையும் முன்னாள் பவுலர்களும் அணிக்குத் திரும்புவதால் வழக்கம் போல் ஆஸ்திரேலியா வலுவான அணியாக மாறிவிடும்.

ஒருநாள் போட்டியில் ஒன்றிரண்டு மணி நேரங்கள் ஆட்டத்தை சொதப்பினால் முழு ஆட்டமும் நாம் கையைவிட்டு நழுவி விடும்.

இந்தியா விளையாட்டில் நாளுக்கு நாள் அதிக முன்னேற்றம் அடைந்து வருகிறது. குறிப்பாக பெண்கள், விளையாட்டில் அதிகமாக பங்கேற்று பதக்கங்களை வென்று குவிக்கின்றனர்.

இதற்கு ஹீமா தாஸ், சுவாப்ன பார்மன் ஆகிய ஆசியன் போட்டிகளில் பதக்கம் வென்றவர்களை எடுத்துக்காட்டாக கூறினார்.

3

4 முரட்டு ஹீரோயின்கள்; தெறிக்கவிட்ட தேவரகொண்டா!

0

4 முரட்டு ஹீரோயின்கள்; தெறிக்கவிட்ட தேவரகொண்டா!

தமிழ்நாட்டில் காதலர்கள் மத்தியில் பிரபலமான விஜய் தேவரகொண்டாவின் அடுத்த திரைப்படம் டைரக்டர் கிரந்தி மாதவ் இயக்கத்தில் நடித்து வருகின்றார்.

இவரது நடிப்பில் வெளிவந்த அர்ஜூன் ரெட்டி, கீதா கோவிந்தம் போன்ற ரொமான்டிக் என்கவுண்டர் படங்கள் பயங்கர ஹிட் அடித்தது.

தமிழின் முதல் நேரடிப் படமான நோட்டா பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இதில் ரொமான்ஸ் இல்லை. ரொமான்ஸ் இருந்தால் மட்டுமே விஜய் தேவரகொண்டாவின் படங்கள் வெற்றி பெரும்.

தற்போது நடித்துவரும்  படத்திற்கு “மல்லி மல்லி இடி ராணி ரோஜு” எனப்பெயர் வைக்கப்பட்டதாக செய்திகள் வெளியானது. ஆனால், அது உண்மையல்ல. இன்னும் பெயர் ஏதும் வைக்கப்படவில்லை.

இப்படத்தில் ராசி கண்ணா, ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் இசபெல்லா ஆகிய மூன்று ஹீரோயின்கள் நடிக்கின்றனர் எனப் படப்பூஜையின் போதே தெரிந்துவிட்டது.

நான்காவதாக ஒரு ஹீரோயின் இப்படத்தில் நடிக்க உள்ளார். அவர் யார் என்று தெரிந்தால் ஷாக்காகி விடுவீர்கள்.

இதுவரை மூடிக்கொண்டு நடித்த கேத்தரின் தெரசா தான். ஆனால், வந்த ராஜாவாதான் வருவேன் படத்தில் க்ளாமராக நடித்து தூள் கிளப்பினார்.

எனவே, விஜய் தேவரகொண்டாவை எல்லாம் தூக்கி சாப்பிட்டாலும் சாப்பிடுவார். வட சென்னை படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் பேச்சிலேயே அதிரவைத்தார்.

4 ஹீரோயின்களுமே முரட்டுத்தனமான ஹீரோயின்கள். விஜய் தேவரகொண்டாவும் அதற்கு சளைத்தவர் அல்ல.

ஒரு ஹீரோயின் என்றாலே விஜய் தேவரகொண்டா புகுந்து விளையாடுவார். இப்போது மொத்தம் நான்கு ஹீரோயின்கள். அசரமால் நடித்து வருகின்றாராம்.

அர்ஜுன் ரெட்டியை விட மிதமிஞ்சிய காட்சிகள் எல்லாம் படத்தில் உள்ளதாம். எனவே படம் தாறுமாறு ஹிட் அடிக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

3

கௌசல்யா சும்மா இருந்தாலும், வாய் சும்மா இருக்காது போல!

0
கௌசல்யா சும்மா

கௌசல்யா சும்மா இருந்தாலும், வாய் சும்மா இருக்காது போல!

உடுமலைப்பேட்டை சங்கர் ஆணவப்படுகொலை மூலம் தமிழகம் முழுவதும் அனைவராலும் அறியப்பட்ட பெண் கௌசல்யா.

பெற்றோரையே தூக்குமேடைக்குத் துணிந்து ஏற்றினார். இது பலராலும் பாராட்டப்பட்டது. இப்படி துணிச்சல் மிக்கவர் எனப் பெயரெடுத்தவர் கௌசல்யா.

ஆனால், அதன்பின்பு அவரது வாழ்க்கை பலதிசைகளில் வழிமாறிச் சென்றுகொண்டே இருக்கிறது.

இவர் சக்தியை இரண்டாவது திருமணம் செய்துகொண்ட உடனேயே இவரது பெயருக்குக் கலங்கம் ஏற்பட்டது.

அதன்பிறகு சக்தியின் லீலைகள் தெரியவர கௌசல்யாவிற்கு வெளியில் தலைகாட்டக்கூட முடியாத நிலை ஏற்பட்டது.

தற்பொழுது அவர் பார்த்துக்கொண்டு இருந்த மத்திய ஆரசு வேலையில் இருந்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.

இந்தியராக இருப்பதை எப்படி உணர்கிறீர்? என பிரபல இணையதள கேட்ட கேள்விக்கு அரசை விமர்சித்து கருத்துக்கூறி இருந்தார்.

கௌசல்யா கூறியதாவது, “அம்பேத்கர் இந்தியாவை நாடு எனக் கருதவில்லை. யூனியனாகவே கருதினார். இந்திய அரசமைப்புச் சட்டத்திலும் அப்படிதான் உள்ளது.

தேசிய மொழி என எந்த மொழியும் அங்கீகரிக்கப்படவில்லை. தமிழ்நாடு ஒரு அடிமை மாநிலமாகவே நடத்தப்படுகிறது.

ஸ்டெர்லைட், நியூட்ரினோ, மீத்தேன் போன்ற திட்டங்களை தமிழ்நாட்டு நாசமாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கொண்டுவரப்பட்டுள்ளன.

மக்கள் போராட்டம், விவசாயிகள் போராட்டம் என எதற்குமே மோடி அரசு செவி சாய்க்கவில்லை. எனவே நான் இந்தியாவை ஏற்கவில்லை எனக் கூறினார்.

கௌசல்யா, மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் கண்டோன்மெண்ட் அலுவலகத்தில் இளநிலை உதவியாளராகப் பணிபுரிந்து வந்தார்.

இந்த சர்சைக்கு உரிய கருத்தால் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அரசாங்கப் பதவியில் உள்ளபோது அரசு விதிகளுக்கு உட்பட்டே செயல்பட வேண்டும். அதை மீறியதால் அவர் தண்டிக்கப்பட்டுள்ளார்.

3

பாகிஸ்தான் பிரதமரை அம்மணமாக்கிய அமெரிக்கா – கர்மா 2

0
பாகிஸ்தான் பிரதமரை

பாகிஸ்தான் பிரதமரை அம்மணமாக்கிய அமெரிக்கா – கர்மா 2

டிசம்பர் 26ஆம் தேதி 2017ஆம் ஆண்டு பாகிஸ்தான் நாடு குல்புசன் ஜாதவைப் பார்க்கச் சென்ற அவரின் மனைவி மற்றும் அம்மாவை பயங்கரமாக அவதுருத்தியது.

அவரைப் பார்க்க செல்லும் முன்னர் இருவரின் தாலி, வளையல்கள் மற்றும் நெற்றியில் இருக்கும் திருமாங்கல்யப் பொட்டு கூட அகற்றப்பட்டது.

ஒரு கண்ணாடி ஸ்கிரீன்க்கு அந்தப்பக்கமே இருவரையும் நிறுத்தி உடல்நிலை சரி இல்லாமல் இருக்கும் குல்புசனை பார்க்க அனுமதித்தனர்.

இந்தியாவின் முன்னாள் கடல் தளபதி குல்புசன் ஜாதவ் ஆவார். 2016-ஆம் ஆண்டு மார்ச் மாதம் பாகிஸ்தானை உளவு பார்த்தாக கூறி பாகிஸ்தான் ராணுவ நீதி மன்றம் அவருக்கு மரண தண்டனை அளித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

கர்மாவின் செயல்

பாகிஸ்தான் பிரதமர் ஷாஹித் கஹான் அப்பாசி மார்ச் 28-ஆம் தேதி 2018-ஆம் ஆண்டு உடல்நிலை சரி இல்லாத தங்கையைப் பார்க்க அமெரிக்கா சென்றார்.

வாஷிங்டன் விமான நிலையத்தில் அவரின் பேன்ட், ஷர்ட், பெல்ட் என அனைத்தையும் அவிழ்த்து அம்மணமாக அவரை, அங்கிருந்த செக்கியுரிட்டிகள் பரிசோதித்து அசிங்கப்படுத்தினர்.

தீவிரவாதத்தை பாகிஸ்தான் நாடு வளர்க்கிறது. அதனால் தான் இவ்வாறு நாங்கள் நடந்து கொண்டோம் என்று அமெரிக்க அரசு பதிலளித்தது.

கர்மவினைப் பகுதியில் மேலும் இதுபோன்ற பல செய்திகளைத் தொடர்ந்து படிக்க எங்களை பாலோ செய்யுங்கள்.

3

தோனி மீண்டும் அணிக்கு திரும்புவாரா? – பாங்கார் கூறியது என்ன?

0
தோனி மீண்டும்

தோனி மீண்டும் அணிக்கு திரும்புவாரா? – பாங்கார் கூறியது என்ன?

இந்திய அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஒரு நாள் போட்டி மற்றும் 3 டி20 போட்டி கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

முதல் மூன்று போட்டிகளில் அபார வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இதற்கிடையில் கேப்டன் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டதால் நான்காவது போட்டியை துணை கேப்டன் ரோஹித் லீட் செய்கிறார்.

தசைப்பிடிப்பு காரணமாக மூன்றாவது மற்றும் நான்காவது போட்டியில் தோனி விளையாடவில்லை. நான்காவது போட்டியில் தோனி இல்லாததால், மிடில் ஆர்டரில் பெரிய குழப்பம் ஏற்பட்டு சிதைந்தது.

போட்டியை சரிவில் இருந்து பொறுமையாக மீட்க தோனியின் நிதானமான ஆட்டம் தேவை. தோனி அணிக்கு திரும்புவாரா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

இது குறித்து உதவி பயிற்சியாளர் கூறியது

உதவி பயிற்ச்சியாளர் சஞ்செய் பாங்கார் கூறியதாவது ‘தோனி முழு உடல் தகுதியுடன் இருக்கிறார். கண்டிப்பாக இறுதி போட்டியில் பங்கேற்பார்’.

தோனி மீண்டும் அணிக்கு திரும்புவது இந்திய அணியின் மிடில் ஆர்டர்க்கும் ஸ்பின்னர்களுக்கும் இன்னும் உதவியாக இருக்கும் எனக் கூறினார்.

3

திவாலானது அம்பானியின் நிறுவனம்; எல்லோரும் சிம் கார்டை மாற்றத் தயாராகுங்க!

0
திவாலானது அம்பானியின் நிறுவனம்

திவாலானது அம்பானியின் நிறுவனம்; எல்லோரும் சிம் கார்டை மாற்றத் தயாராகுங்க!

முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனத்தின் வருகைக்குப்பின் இந்தியாவில் பல தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஆட்டம் கண்டுள்ளன.

ஏர்செல் நிறுவனம் கடன் தொல்லையால் திவாலானதாக அறிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து மேலும் ஒரு நிறுவனம் திவாலானதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிறுவனமும் அம்பானியுடையதே. ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனம் திவாலானதாக  அனில் அம்பானி அறிவித்துவிட்டார்.

ரிலையன்ஸ் சொத்தை விற்றாவது கடனை அடைக்க முயற்சித்து உள்ளார். ஆனால் சொத்தை விற்க முடியவில்லை என்பதால், திவால் என அறிவித்துள்ளார்.

அண்ணனே, தம்பியின் நிறுவனத்தை மூடக் காரணமாக அமைந்துவிட்டார். 7 பில்லியன் டாலர்கள் வங்கியில் இருந்து கடன் பெற்றுள்ளார்.

12 மாதங்களில் 40 கடனாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியும் தோல்வியில் முடிந்தது. தற்பொழுது முற்றிலுமாக திவாலாகிவிட்டது.

கடந்த சில மாதங்களாகவே ரிலையன்ஸ் வாடிக்கையாளர்கள் கொஞ்சம் கொஞ்சமாக  ஜியோவுக்கு  மாறினார்கள்.

எஞ்சி உள்ளவர்கள் இன்னும் ரிலையன்ஸ் சிம் வைத்திருந்தால் வேறு நெட்வொர்க்குக்கு உடனே மாறிவிடுங்கள்.

முகேஷ் அம்பானி அடுத்து பைபர் இன்டர்நெட், டிடிஎச், ஆன்லைன் வர்த்தகம் போன்றவற்றைத் துவங்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

3

ஆடியோவுக்குபின் வீடியோ: அந்த நபரை அதிரவைத்த நிர்மலா தேவி!

0
ஆடியோவுக்குபின் வீடியோ
கோப்பு படம்

ஆடியோவுக்குபின் வீடியோ: அந்த நபரை அதிரவைத்த நிர்மலா தேவி!

கல்லூரி மாணவிகளை பாலியல் தொழிலுக்கு அழைத்து, உயர் அதிகாரிகளுக்கு விருந்து படைத்த விவகாரத்தில் ஆசிரியை நிர்மலா தேவி கைது செய்யப்பட்டார்.

நீண்ட நாட்கள் ஆகியும் இவருக்கு ஜாமீன் கிடைத்தபாடில்லை. வருடக்கணக்கில் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

சம்பந்தப்பட்டவர்கள் பேச்சைக்கேட்டு வாயை மூடிக்கொண்டே இருந்தாராம். ஆனாலும் இவரை வெளியில் விடுவதாய் இல்லை.

இந்நிலையில் கேர்ட்டுக்கு அழைத்துச் செல்லும்போது, வக்கீல் மூலம் நைசாகப் பேசி பத்திரிகையாளர்களைச் சந்திக்க ஏற்பாடு செய்துவிட்டார்.

பத்திரிக்கையாளர்களிடம் சில வார்த்தைகள் தான் பேசினார். அதிலும் யார் பெயரையும் குறிப்பிடவில்லை. இந்த வீடியோவைக் கண்ட அந்த நபர் மிரண்டுவிட்டாராம்.

இனியும் அடைத்துவைத்தால் மானம் கப்பலேறிவிடும் என்பதற்காக தற்பொழுது மருத்துவமனைக்குச் சென்றுவர அனுமதிகிடைத்துள்ளதாம்.

இதற்குமுன் உடல் குறைபாட்டைக்கூறி ஜாமீன் கேட்டபோது கிடைக்கவில்லை. மீடியா முன் லேசாக வாயைத் திறந்தவுடன் மருத்துவமனைக்கு செல்ல இருமுறை அனுமதி கிடைத்துவிட்டது.

ஜெயிலில் இருக்கும்போது வக்கீலை சந்தித்து நிறைய பேசி உள்ளார். ஜாமீன் கிடைக்கவில்லை என்றால் அடுத்தடுத்த ஆதாரத்தை வெளியே விட்டுவிடலாம் போன்ற பேச்சுக்கள் இடம்பெற்றதாம்.

“ஆடியோ வெளியானதுக்கே வெளியில் வர முடியவில்லை. வீடியோ ஏதும் வெளியில் வந்தால் என்ன கதியோ? மருத்துவமனை சிகிச்சைக்குப் பின்புலத்தில், வேறு ஏதோ மர்மங்கள் உள்ளதாக” சமூக வலைதளங்களில் பேச்சுக்கள் அடிபட்டு வருகிறது.

3

மத்திய அரசின் பட்ஜெட்டும்… விமர்சனங்களும்..

0
மத்திய அரசின் பட்ஜெட்டும்

மத்திய அரசின் பட்ஜெட்டும்… விமர்சனங்களும்…

ராகுல்காந்தி

மத்திய அரசு விவசாயிகளுக்கு ஆசை காட்டி தூண்டில் போடுகிறது. மாதம் ரூ. 500 கொடுக்கப்போவதாக கூறியுள்ளது. இதற்கு மொத்தம் ரூ.75 ஆயிரம் கோடி செலவாகும் எனக் கூறப்பட்டு உள்ளது.

15 பேர் வாங்கிய 3.5 லட்சம் கோடி கடனைத் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஆனால், நாட்டின் முதுகெலும்பான விவசாயிகளுக்கு மட்டும் நாளுக்கு வெறும் 17 ரூபாய் தானா? என விமர்சித்து உள்ளார்.

மன்மோகன் சிங்

வரும் நாடாளுமன்ற தேர்தலைக் கருத்தில் கொண்டு, இந்த பட்ஜெட் உருவாக்கப்பட்டுள்ளது. இது பட்ஜெட் அல்ல.

முன்கூட்டியே அறிவிக்கப்பட்ட தேர்தல் அறிக்கைகள் போல் உள்ளது. இது தேர்தல் ஓட்டுக்கு கொடுக்கும் லஞ்சம் போன்று உள்ளது என விமர்சித்து உள்ளார்.

மு.க.ஸ்டாலின்

ஒரு பக்கம் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அமல்படுத்த அவசர நடவடிக்கை. மறுபக்கம் விவசாயிகளுக்கு மாதம் 500.

மத்திய அரசு ஏதோ திடிரென விழித்துக்கொண்டு விசாயிகளைக் காப்பாற்றுவதுபோல் நடகாமடுகிறது. இந்த நிதி அறிக்கை மோடிக்கு கொடுங்கனவையாகவே இருக்கும் என விமர்சித்து உள்ளார்.

3

காதலர்கள் மனதளவில் நெருக்கமாவது எப்படி?

0
காதலர்கள் மனதளவில் நெருக்கமாவது எப்படி? நெருக்கமாக காதல் செய்வது எப்படி? சண்டையில்லாமல் காதல் புரிவது எப்படி? , love tips

காதலர்கள் மனதளவில் நெருக்கமாவது எப்படி? நெருக்கமாக காதல் செய்வது எப்படி? சண்டையில்லாமல் காதல் புரிவது எப்படி? – love tips tamil

பொதுவாக காதலிப்போரில் பெரும்பாலானோர் மனதளவில் நெருக்கமாவதில்லை. இதனாலேயே அநேகக் காதல், தோல்வியில் முடிகின்றன.

மனதிலும் உடலிலும் நெருக்கமாவது என்று கூறியவுடன் நம்முடைய எண்ணங்கள் முத்தம், உடலுறவு என்றுதான் செல்லும்.

ஆனால் அது இல்லை. காதலர்களின் ஒரே மாதிரியான எண்ணங்கள், புரிதல்களைப் பற்றியே பார்க்கப்போகிறோம்.

நாங்கள் பரிந்துரை செய்யும் ஒரு சில கேள்விகளை மட்டும் உங்கள் காதல் ஜோடியிடம் கேட்டுப்பாருங்கள்.

அதற்கான பதில் உங்கள் காதலை இன்னும் வலுப்படுத்தும். மேலும் இதுபோன்ற கேள்விகள் உங்கள் காதலை இனிமையாக்கும்.

தேவைக்கு அதிகமான பணம் மற்றும் நேரம் உன்னிடம் இருந்தால் நீ என்ன செய்வாய்?

இன்றைய காலக்கட்டதில் நிம்மதியாக இரண்டு வார்த்தை பேசக்கூட நேரம் இல்லாமல் அனைவரும் ஓடிக்கொண்டு இருக்கிறோம்.

இதில் நேரத்திற்கும், பணத்திற்கும் அதிக அக்கறை கொடுக்காத பொழுது வாழ்க்கை எப்படி இருக்கும்? என்று பேச ஆரம்பித்தால் உங்கள் இருவருடைய எதிர்காலத்தை நோக்கிய புரிதல் அதிகமாகும்.

உன்னுடைய வாழ்க்கையின் மறுபாதி நான் என்று எப்பொழுது நீ உணர்ந்தாய் ?

இது மற்றொரு ஆர்வமான கேள்வி ஆகும். உங்களுடைய ஜோடியின் உண்மையான மன உணர்வை உங்களால் தெரிந்துகொள்ள இயலும்.

எந்த நிகழ்வில் இந்த ஒரு அழகான எண்ணம் மனதில் வந்தது போன்ற அருமையான விசயங்களை தெரிந்துகொள்ள இயலும்.

இருவருக்கிடையில் நடந்த மிகப்பிடித்த நிகழ்வு?

மறக்க முடியாத அல்லது மிகப்பிடித்த நிகழ்வு என்று பேச ஆரம்பிக்கும் பொழுது மிக அழகான சுவாரஸ்யமான நிகழ்வுகளைத் திரும்பப்பார்க்கலாம்.

எவ்வளவு தூரம்… எவ்வளவு காலம்… நீங்கள் பயணித்தீர்கள் என்று பேசுவது உரையாடலை மேலும் சுவாரஸ்யப்படுத்தும்.

கடைசியாக நான் என்ன செய்தபோது, அதை நீ ரசித்தாய்?

நீங்கள் செய்த ஒவ்வொரு சிறு செயல்களையும் உங்கள் காதலர் கூறும் பொழுது, இது பிடித்தது; இதை நான் ரசித்தேன் என்று பேசி மிகவும் அழகான, ரசனையான உரையாடல்களை துவங்கலாம்.

கடைசியாக நீ அழுதது எப்பொழுது?

இந்தக் கேள்வியின் மூலம் நீங்கள் உங்கள் காதலரின் ஆழ்மனதை புரிந்து கொள்ள இயலும். மேலும், எந்த விசயத்தில் உங்கள் காதலர் பலவீனமானவர் என்று தெரிந்துகொள்ள இயலும்.

காதலை மேலும் வலுப்படுத்த நாம் என்ன செய்யலாம் ?

உங்கள் இருவருக்கிடையே இருக்கும் குறைகளை சரி செய்யவும், இருவருக்கும் ஏற்றவாறு மேலும் சில மாற்றங்களை உங்களுக்கிடையே ஏற்படுத்திக்கொள்ள இக்கேள்வி உதவும்.

ஒரு நாளின் இறுதியை சிறப்பாக முடிப்பது எப்படி?

கொஞ்சம் வில்லங்கமான கேள்வி இது. இதற்கு நீங்கள் சில குறும்பான பதில்களை எதிர்பார்க்கலாம்.

இதுபோன்ற உரையாடல்களை மேற்கொள்ளும்போது மட்டுமே உங்கள் காதல் மிகவும் நெருக்கமாக இருக்கும்.

Love tips tamil

இதுபோன்ற கேள்விகள் காதலர்கள் மனதளவில் நெருக்கமாவது எப்படி? நெருக்கமாக காதல் செய்வது எப்படி? சண்டையில்லாமல் காதல் புரிவது எப்படி? மற்றும் அதற்கான பதில்கள்.

நீங்கள் எந்த அளவு உங்கள் காதலியுடன் நெருக்கமாக இருக்கப்போகின்றீர்கள் என்பதை மேம்படுத்தும்..

 

3

தூரத் தூரப் போனால்; துரத்தி துரத்தி வருமாம்! – லவ்

0
தூரத் தூரப் போனால் லவ்

தூரத் தூரப் போனால்; துரத்தி துரத்தி வருமாம்!  லவ் பண்ணுறீங்களா பாஸ்… இத கண்டிப்பா படிங்க…

காதலர்கள் இருவரும் வெவ்வேறு இடத்தில் இருக்கலாம். வெவ்வேறு இடத்தில் பணிபுரிய வேண்டிய கட்டாயம் இருக்கும்.

இந்த சூழ்நிலை இருவருக்குமே சவால் நிறைந்து இருக்கும். இது இருவரையும் உடலளவில் நெருங்கவிடவில்லை என்றாலும், மனதளவில் நங்கூரமிட்ட பிணைப்பை உருவாக்கும்.

ஒவ்வொரு வாரமும் சந்திக்க இயலாது. வெறும் ஃபோன் கால்களில் மட்டுமே தொடர்பு கொள்ள இயலும்.

ஆனால் இந்த தொலைதூரக் காதல்தான் காதலர்கள் இருவரிடமும் அதிக நெருக்கத்தை ஏற்படுத்துகிறது என்று ஆய்வு கூறுகிறது.

லி கிரிஸ்டல் ஜியாங் ஆய்வு

ஹாங்காங் நகரத்தில் இருக்கும் சிட்டி பல்கலைக் கழகத்தில் ஆய்வுக்கு 30 தொலைதூரக் காதலர்களையும் 33 அருகில் வசிக்கும் காதலர்களையும் எடுத்துக்கொண்டனர்.

வெவ்வேறு வகையான கேள்விகளை இருவகையான காதலர்களிடம் கேட்கும்பொழுது பதில்கள் எதிர்பார்ப்பதை விட வித்தியாசமாக இருந்தது.

தொலைதூரக் காதலர்களே தங்களுடைய காதலைப் பற்றி அதிகமாக பேசவும் விவரிக்கவும் செய்தனர். இருவரிடையேயும் புரிதல்கள் அதிகமாக இருந்தது.

இருவரும் வெவ்வேறு இடத்தில் இருப்பது அவர்களுடைய காதலுக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்பது தெளிவாக தெரிகிறது.

டெக்னாலஜியின் வளர்ச்சி, காதலர்கள் எளிதாக எந்தவித தடையுமின்றி தொடர்புகொள்ள வசதியாக இருக்கிறது.

தூரத் தூரப் போனால்; துரத்தி துரத்தி வருமாம்! – லவ்…. தொலைதூரக் காதலர்களுக்கு சமர்ப்பணம் இக்கவிதைகள்

நீ காற்றோடு 
கைகோர்த்து நடைபோடுகிறாய் தனியே!
நான் விண்மீன்களை 
எண்ணிக்கொண்டிருக்கிறேன் தனியே! 


தொலைதூரப் பயணம்,
தொலைதூரத் தேடல்,
எப்போதுகாண்பேன் உன்னை..

3